1. உயிரினங்களின் முதன்மை தேவை எது????

2. உலகம் என்பது ஐம்பெரும் பூ தங்களால் ஆனது என்று கூறியவர்???

3. மூச்சு பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ் நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்?????

4. "வாயு வளக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்"-என்று கூறியவர் யார்???

5. காற்றின் வேறு பெயர்கள் எவை????

6. கிழக்கு என்பதற்கு........... என்னும் பெயர் உண்டு????

7. வடக்கு என்பதற்கு....... என்னும் பெயருண்டு????

8. மேற்கிலிருந்து வீசும் காற்று .......எவ்வாறு அழைக்கப்படுகிறது???

9. "வண்டோடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது????

10. தெற்கிலிருந்து வீசும் காற்று....... என்று அழைக்கப்படுகிறது????

11. தென்மேற்கு பருவக்காற்றின் காலம் என்ன?????

12. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா........... இடம் பெற்றுள்ளன?????

13. உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா........ இடத்தை பெற்றுள்ளன??????

14. இந்தியாவிற்கு தேவையான எழுபது விழுக்காடு மழையளவினை........... பருவக்காற்று கொடுக்கிறது???

15. "வளி மிகின் வலி இல்லை" என்ற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்????

16. பத்ம கிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலை எழுதியவர் யார்???

17. "கடுங் காற்று மணலைக் கொண்டு வந்து சேர்கிறது " என்று காற்றின் வேகத்தை பற்றி புறநானூற்றில் கூறியுள்ளவர் யார்?????

18. அமில மழை பொழிவு க்கு காரணமான வாயு எது????

19. உலக காற்று நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது????

20. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின்........ வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது????

21. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு........ இலட்சம் மூலக்கூறினை சிதைத்து விடும்?????

22. ......... நூற்றாண்டில் வெள்ளை பளிங்கு கற்களால் தாஜ்மகால் கட்டப்பட்டது????

23. தாய்லாந்து மன்னரின் முடி சூட்டு விழாவில் எந்தெந்த பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்???

24. " மென் துகிலாய் உடல் வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியுள்ளவர் யார்????

25. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத்தரும் காற்று மாசுபாடு எத்தனையாவது இடம் பெற்றுள்ளது?????