🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-14
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. எந்த வருடம் ஈ.வே. இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார் ?
02. கீழே கொடுக்கப்பட்டவற்றை வாசித்து, சரியான விடையை தேர்ந்தெடு. 1. C.R. தாஸ், தீன்பந்து என அறியப்பட்டார் 2. இவர் வங்காளத்தின் முடிசூடா மன்னர்
03. 'நவீன வங்காள தேசத்தின் பைபிள்' என அழைக்கப்படுவது ?
04. 'நான் ஒரு இந்திய டமார சேவல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்பொழுதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்...... இதுவே எனது பணி' என்று கூறியவர் யார் ?
05. ஆர்.சி. மஜூம்தாரின் கூற்றுப்படி 1857ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம் ?
06. தலைக்கோட்டைப் போர் நடைப்பெற்ற வருடம் ?
07. 'சிவாஜியின் வாரிசு' என அங்கீகரிக்கப்பட்டவர் யார் ?
08. சிந்து சமவெளி எழுத்து முறை என்பது ?
09. பின்வரும் ஆண்டு சட்டங்களையும் தொடர்புள்ள நிகழ்வுகளையும் இணைக்க : 1. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம் - 1935 2. நிதிநிலை அறிக்கையை விவாதிக்க உரிமை - 1919 3. பர்மா பிரிக்கப்படுதல் - 1909 4. ஆகஸ்டு அறிக்கை - 1892
10. பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக : 1. வகுப்புக் கொடை 2. நேரு அறிக்கை 3. காந்தி இர்வின் ஒப்பந்தம் 4. சைமன் குழு வருகை
0
Done
10
Left
10
Total